அஷ்பகுல்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுபகுல்லா கான்
Ashfaqulla Khanju
பிறப்பு(1900-10-22)22 அக்டோபர் 1900
சாசகான்பூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 திசம்பர் 1927(1927-12-19) (அகவை 27)
பைசாபாத் சிறைச்சாலை, பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
அமைப்பு(கள்)இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டப் போராளி

அசுபகுல்லா கான் (Ashfaqulla Khanju, இந்தி: :अशफ़ाक़ुल्लाह ख़ाँ) 22 அக்டோபர் 1900 - 19 திசம்பர் 1927 1926ல் நடந்த கக்கோரி இரயில் கொள்ளை போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஓர் இந்திய விடுதலைப் போராளி.[1][2][3]

இளமைப்பருவம்[தொகு]

அஷ்பகுல்லா கான் 22 அக்டோபர் 1900ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் ஷபிகுல்லா கான் மற்றும் மஜ்ஹூருன் நிசா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. RAO, N. P. SHANKARANARAYANA (January 2014) (in en). Ashfaqulla Khan. Litent. https://books.google.com/books?id=IHPBAgAAQBAJ&q=ashfaqulla+khan. 
  2. "Ashfaqullah Khan – निर्भय क्रांतिकारी अशफ़ाक उल्ला खान". Jagran blog. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  3. "Ashfaq Ullah Khan". Aaj Tak. 22 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்பகுல்லா_கான்&oldid=3889452" இலிருந்து மீள்விக்கப்பட்டது