அவகித்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவாஹித்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவகித்தகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்றைந்தாவது
தாண்டவம்

அவகித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றைந்தாவது கரணமாகும்.

ஜநிதத்தைப்போல நின்று,கைகளை மார்புக்கு நேரே மடக்கி,நெற்றி மார்பு இவற்றிற்கு நேராக முறையே பிடித்து,தளிர் ஒன்றுக் ஒன்று நேராக இருப்பதுபோலக் கைகளை அமைத்து மெதுவாக ஆடுவது அவகித்தகம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகித்தகம்&oldid=3232524" இலிருந்து மீள்விக்கப்பட்டது