அழகர்நாயக்கன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



                    அழகர்நாயக்கன்பட்டி  - ஓர் பார்வை
      தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரம் சித்தையன்கோட்டை நகர பஞ்சாயத்தில் அமைந்துள்ள்து இந்தக் கிராமம்.இது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இந்தக் கிராமம் பன்றி மலை அடிவாரத்தில் உள்ளது.இந்தக் கிராம்த்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ல  ஆத்தூ காமராஜர் அணை அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,திண்டுக்கலுக்கும் முதன்மை நீர் ஆதாரமாக விளங்குகிறது. 

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்நாயக்கன்பட்டி&oldid=2428202" இலிருந்து மீள்விக்கப்பட்டது