அழகர்நாயக்கன்பட்டி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
அழகர்நாயக்கன்பட்டி - ஓர் பார்வை தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரம் சித்தையன்கோட்டை நகர பஞ்சாயத்தில் அமைந்துள்ள்து இந்தக் கிராமம்.இது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இந்தக் கிராமம் பன்றி மலை அடிவாரத்தில் உள்ளது.இந்தக் கிராம்த்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ல ஆத்தூ காமராஜர் அணை அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,திண்டுக்கலுக்கும் முதன்மை நீர் ஆதாரமாக விளங்குகிறது.