அறிவுப் பேரிகை (1945)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவுப் பேரிகை சிங்கப்பூரிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் தொடர்ச்சியாக 1947 வரை வெளிவந்ததாக அறிய முடிகின்றது.

வெளியீடு[தொகு]

  • தக்கலை முஸ்லிம் சங்கம்

உள்ளடக்கம்[தொகு]

இது முஸ்லிம் சங்க வெளியீடு என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் சார்ந்த செய்திகளையும், கட்டுரைகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுப்_பேரிகை_(1945)&oldid=1521898" இலிருந்து மீள்விக்கப்பட்டது