அருவாளர்
Appearance
அருவாளர் அருவாணாட்டுச் சங்க கால மக்கள்.
பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியரை ஒடுக்கியது கண்டு அஞ்சி அருவாளர் மன்னர் பலர் பணிந்து கரிகாலனுக்கு எடுபிடி வேலைகள் செய்துவந்தனர். [1]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑
- பல் ஒளியர் பணிபு ஒடுங்க
- தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275