அரதைப்பெரும்பாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரதைப்பெரும்பாழி
பெயர்
புராண பெயர்(கள்):அரித்துவார மங்கலம்
பெயர்:அரதைப்பெரும்பாழி
அமைவிடம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாதாளேசுவரர்
தாயார்:அலங்கார நாயகி

திரு அரதைப் பெரும்பாழி அல்லது அரித்துவார மங்கலம் என்பது இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கோயில்களில் ஒன்றாகும். இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலின் இறைவன் பாதாளேசுவரர் ஆவார். இக்கோயிலின் இறைவி அலங்கார நாயகி ஆவார்.

அமைவிடம்[தொகு]

கும்பகோணம்-அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திரு அவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவத்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரதைப்பெரும்பாழி&oldid=2254272" இலிருந்து மீள்விக்கப்பட்டது