அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோயில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலிருந்து மீமிசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் உள்ள ஆவுடையார் கோயிலின் எதிரில் உள்ள குளக்கரை அருகில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.

பள்ளி[தொகு]

இப்பள்ளி 01.07.1964 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. 04.07.1980 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. பள்ளி பல்வேறு பண்முகத்தன்மைகொண்டு விளங்குகிறது.[1] [2]பள்ளியில் மேல்நிலையில் ஏழு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

நிர்வாகம்[தொகு]

பள்ளிக்கல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், தலைமையாசிரியர் முதலானோர்.

கற்றல் நிர்வாகம்[தொகு]

ஆசிரியர், வகுப்பு மாணவர் தலைவர் கொண்டு கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் கற்றலில் தனிக்கவனமுடனும் கலை கைத்தொழில் போன்றவற்றில் சிறப்புத் தன்மையும் பெற்று விளங்குகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]