அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோயில்
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோயில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலிருந்து மீமிசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் உள்ள ஆவுடையார் கோயிலின் எதிரில் உள்ள குளக்கரை அருகில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.
பள்ளி[தொகு]
இப்பள்ளி 01.07.1964 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. 04.07.1980 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. பள்ளி பல்வேறு பண்முகத்தன்மைகொண்டு விளங்குகிறது.[1] [2]பள்ளியில் மேல்நிலையில் ஏழு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
நிர்வாகம்[தொகு]
பள்ளிக்கல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், தலைமையாசிரியர் முதலானோர்.
கற்றல் நிர்வாகம்[தொகு]
ஆசிரியர், வகுப்பு மாணவர் தலைவர் கொண்டு கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் கற்றலில் தனிக்கவனமுடனும் கலை கைத்தொழில் போன்றவற்றில் சிறப்புத் தன்மையும் பெற்று விளங்குகின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஆவுடையார்கோயில் அரசு பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி". தினகரன். https://www.dinakaran.com/avudayarkoil-govtschool-cybercrime-awareness-programme/. பார்த்த நாள்: 21 December 2023.
- ↑ "ஆவுடையார் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம்". வரலாறு. காம். https://varalaruu.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/. பார்த்த நாள்: 21 December 2023.