அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மகளிர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரைமுன்னேற்றத்திற்கான கல்வி
வகைஅரசு, மகளிர், கலை, அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1995
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர் க. கீதா
அமைவிடம், ,
இணையதளம்http://gacwrmd.org

அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் (Government College for Women) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] இக்கல்லூரி பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் தரச்சான்று பெற்ற கல்லூரி ஆகும். இக்கல்லூரி மொத்தமாக 3.75 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[6] முனைவர் க. கீதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[7]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலை படிப்புகள்[தொகு]

  • கணினி அறிவியல்
  • கணிதம்

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  • தமிழ்
  • வேதியியல்
  • வணிகவியல்
  • மின்னணுவியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • இளங்கலை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்
  2. Colleges in Tamil Nadu
  3. சிவகங்கை மாவட்ட கல்லூரிகள்
  4. Affiliated-colleges of Alagappa University
  5. "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
  6. "3.75 ஏக்கரில் செயற்பட்டுவரும் இராமநாதபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
  7. "இராமநாதபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்