அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, பரமக்குடி
குறிக்கோளுரைஅன்பு அடக்கம் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1995
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்சி. லீலாவதி
அமைவிடம், ,
இணையதளம்www.gacpmk.org

அரசினர் கலைக்கல்லூரி, பரமக்குடி இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) "பி" தரத்துடன் செயற்பட்டு வருகிறது. முனைவர் சி. லீலாவதி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[6]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலை படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்
  2. Colleges in Tamil Nadu
  3. இராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகள்
  4. Affiliated-colleges of Alagappa University
  5. "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
  6. "கல்லூரி முதல்வர்". Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்