அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி
வகைஇருபாலருக்கான அரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1973
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] 1973ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கல்விமலர்.தினமலர்
  2. "பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.

வெளியிணைப்புகள்[தொகு]