அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1971
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்கிறிஸ்டினல் மேரி சுகுணாவதி
மாணவர்கள்2951
அமைவிடம், ,
இணையதளம்http://gacudt.in/

அரசுக் கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை (Government Arts College, Udumalpet) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) "ஏ" தர மதிப்பீட்டுடன் மொத்தமாக 37.37 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு இயங்கிவருகிறது.[4]தற்போது, இருபது இளநிலைப் படிப்புகளும், பத்து முதுகலைப் படிப்புகளும், முப்பது ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.[5] கிறிஸ்டியனல் மேரி சுகுணாவதி இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[6]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இருசுழற்சிகளாக பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • சுற்றுலா
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Colleges in Tamil Nadu
  2. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியின் வரலாறு
  3. "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
  4. 37.37 ஏக்கரில் செயற்பட்டுவரும் உடுமலைப்பேட்டை அரசினர் கலைக்கல்லூரி
  5. வழங்கப்படும் படிப்புகள்
  6. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரி முதல்வர்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்