அரசினர் கலைக் கல்லூரி, அரியலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, அரியலூர்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1964
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்ஜெ மலர்விழி
அமைவிடம், ,

அரசினர் கலைக் கல்லூரி, அரியலூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் அரியலூரில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்றக் கல்லூரியாக இயங்கி வருகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தரச்சான்று பெற்று செயற்பட்டு வருகிறது.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]