அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் கள்ளர் மரபினை சேர்ந்த "நாயக்கர்" பட்டமுடைய சாவடி நாயக்கர்கள் . இவர்கள் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சி காலத்தில், அந்த பகுதியின் தலைவர்களாக இருந்தனர்.[1][2]

தஞ்சாவூர் மராத்தியர் மன்னர் வெங்கோஜி என்ற எகோஜி, தனது சகோதரனின் மனைவி மற்றும் மகனை, சாவடி நாயக்கர்கள் பொறுப்பில் பாதுகாப்புடன் தங்க வைத்தார்.[1]

இவர்களுக்கு ஆயிரம் வேலி நிலம் சொந்தமாக இருந்தது. அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்களில் தற்போதைய வாரிசாக இருப்பவர் கிருஷ்ணசாமி நாயக்கர் ஆவார்.[3]  

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1  Thanjavur Maratha Kings. https://books.google.co.in/books?id=V-RDDwAAQBAJ&pg=PT174&dq=chavadi+nayakkar&hl=en&sa=X&ved=2ahUKEwjq9f326I_rAhXIcn0KHQ8yCDMQ6AEwAHoECAYQAg#v=onepage&q&f=false. 
  2. இடங்கை வலங்கையர் வரலாறு. 1995. பக். [86]. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZt1jxyy.TVA_BOK_0000174/page/n100/mode/1up. 
  3. கள்ளர் சரித்திரம். 1923. https://archive.org/details/kallar-sarithiram/page/n98/mode/1up.