அம்பாலிகா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாலிகா தேவி
Ambalika Devi
Ambalika Devi.jpg
பிறப்பு1894 (1894)
காட்மாண்டு, நேபாளம்
இறப்பு1936 (அகவை 41–42)
தேசியம்நேபாளி மொழி
பணிஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
அம்பிகா பிரசாத் உபாத்யாயா

அம்பாலிகா தேவி (Ambalika Devi) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.[1][2]நேபாளிய மொழியில் இவர் எழுதினார்.

1894 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இவர் பிறந்தார்.1901 ஆம் ஆண்டில் அம்பாலிகா தேவிக்கு ஏழு வயதாக இருந்தபோது வரலாற்றாசிரியரான அம்பிகா பிரசாத் உபாத்யாயாவுடன் திருமணம் நடந்தது.[1] 1932 ஆம் ஆண்டில் அம்பாலிகா ராச்புத் ரமணி என்ற நாவலை வெளியிட்டார்.[3]நாவல் எழுதிய முதல் நேபாளப் பெண் என்ற சிறப்பு அம்பாலிகாவிற்கு உண்டு.[4] அம்பாலிகா தேவி 1936 ஆம் ஆண்டு இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Rāṇā, Jagadīśa Śamaśera (2011) (in en). Women Writers of Nepal: Profiles and Perspective. Rajesh Rana Publications. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8465-418-9. https://books.google.com/books?id=GKrTZwEACAAJ. பார்த்த நாள்: 25 October 2021. 
  2. "यीहुन्अम्बिकाप्रसादउपाध्याय, जसलेपहिलोपटकनेपालकोइतिहासलेखे". HimalKhabar (நேபாளி). 23 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. Śarmā, Nagendra (1992) (in en). Secrets of Shangri-La: An Enquiry Into the Lore, Legend and Culture of Nepal. NiralaPublications. பக். 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7855-0215-9. https://books.google.com/books?id=o7ffAAAAMAAJ. பார்த்த நாள்: 25 October 2021. 
  4. "नेपालीमामहिलाउपन्यासकारकोअवस्थिति". SamakalinSahitya (நேபாளி). 25 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 October 2021 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் வாசிக்க[தொகு]

  • "Ambalika Devi". NaiPrakashan (நேபாளி). 20 May 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாலிகா_தேவி&oldid=3407871" இருந்து மீள்விக்கப்பட்டது