அமைந்தகரை நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைந்தகரை நகராட்சி 1946 இல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பெற்ற ஒரு நகராட்சி ஆகும்.

அரும்பாக்கம், சூளைமேடு, பெரியமேடு, கூவக்காடு (இன்றைய அண்ணா நகர்) ஆகியவை அமிஞ்சிகரையுடனும் சென்னை நகராட்சியுடனும் இணைந்து சென்னை மாநகரமாக வழி வகுத்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைந்தகரை_நகராட்சி&oldid=3763900" இலிருந்து மீள்விக்கப்பட்டது