அமரசிம்மன்
தோற்றம்

அமரசிம்மன் (Amara Simha) (கி.பி. 375) கி.பி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பௌத்த அறிஞரும், அமரகோசம் எனும் சமசுகிருத மொழியின் இலக்கண ஆசிரியர் மற்றும் கவிஞரும் ஆவார்.
குப்தப் பேரரசர்களில் புகழ்பெற்ற இரண்டாம் சந்திர குப்தரின் அரசவையின் நவரத்தினங்கள் எனப்போற்றப்பட்ட ஒன்பது அறிஞர்களில் ஒருவராவர். [1][2]
அமரசிம்மனின் படைப்புகளில் மிகவும் புகழ்பெற்றது அவரது சமசுகிருத மொழி இலக்கண நூலான அமரகோசம் ஆகும்.[3]
அமரகோசம் எனும் இலக்கண நூல் மூன்று தொகுப்புகளாக உள்ளது.[1] [4] இதில் 10,000 சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமரசிம்மனின் அமரகோசம் எனும் சமசுகிருத இலக்கண நூல், 1798 முதல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. [1] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Chisholm 1911.
- ↑ Amarakosha compiled by B. L. Rice, edited by N. Balasubramanya, 1970, page X
- ↑ Mirashi, Vasudev Vishnu (1975). Literary and Historical Studies in Indology (in ஆங்கிலம்). Motilal Banarsidass. pp. 50–51. ISBN 9788120804173.
- ↑ Mukherjee, Sujit (1998). A Dictionary of Indian Literature: Beginnings-1850 (in ஆங்கிலம்). Orient Blackswan. p. 15. ISBN 9788125014539. Retrieved 6 July 2017.
- ↑ Rice, Benjamin Lewis (1927). Amarakōśa vemba nāmaliṅgānuśāsanavu, Iṅglish Kannaḍa artha mattu padagaḷa paṭṭi sahita. Asian Educational Services. ISBN 9788120602601.
வெளி இணைப்புகள்
[தொகு]- Amarakosha Sanskrit text பரணிடப்பட்டது 2004-05-13 at the வந்தவழி இயந்திரம்
Attribution:
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Amara Sinha". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press.