அப்துல் சமது (பேராசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு.அப்துல் சமது அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி கிராமத்தில் பிறந்தவர்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை மற்றும் இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டவர்.

கல்லூரி நாட்டுநலப் பணி திட்டத்தின் திட்ட அலுவலராக சிறப்பாக செயலாற்றி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் பெற்று இருக்கிறார்.