அன்புநெறி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புநெறி இலங்கையிலிருந்து 2008ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு சிற்றிதழாகும். இதன் ஆசிரியர் வடிவழகாம்பாள் விஸ்வலிங்கம். 32 பக்கங்களில் வெளிவரும் இவ்விதழ் இந்து சமய கோட்பாடுகளை விளக்கும் ஒரு இதழாக காணப்படுகின்றது. தொடர்ந்தும் மாதந்தோறும் இவ்விதழ் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புநெறி_(சிற்றிதழ்)&oldid=1782354" இலிருந்து மீள்விக்கப்பட்டது