அனைத்துப் புனிதர்கள் கல்லூரி, திருவனந்தபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல் செயின்ட்ஸ் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1964
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புகேரளப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.allsaintscollege.in

ஆல் செயின்ட்ஸ் கல்லூரி கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரி ஆகும். இது 1964ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். இந்த கல்லூரி கேரள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் தொடர்புடைய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

கலை மற்றும் வர்த்தகம்[தொகு]

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியினை புது தில்லியில் உள்ளபல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்பிடத்தக்க மேனாள் மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]