உள்ளடக்கத்துக்குச் செல்

அனுமார்ப் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுமார் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதனை எழுதியவர் சீகாழிப் புராணம், சீகாழிக் கோவை,இராம நாடகம் முதலிய நூல்களை இயற்றிய சீர்காழி அருணாசலக் கவிராயர். இந்நூலின் பாட்டுடைத்தலைவர் அனுமான்.[1] 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் 10 பருவங்களும், 101 பாடல்களும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Virtual University". www.tamilvu.org. Retrieved 2024-09-29.

வெளியிணைப்பு

[தொகு]

எண்ம வடிவ நூல்