அனுமார்ப் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுமார்ப் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதனை எழுதிய ஆசிரியர் அருணாசலக் கவிராயர். பாட்டுடைத்தலைவர் அனுமான். 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலின் பருவங்கள், பாடல்கள் பற்றிய விளக்கம் அறிய முடியவில்லை.