உள்ளடக்கத்துக்குச் செல்

அனந்தநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்தநல்லூர்
கிராமம்
ஆள்கூறுகள்: 11°02′03″N 79°36′19″E / 11.0342719°N 79.6051748°E / 11.0342719; 79.6051748
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,406
மொழிகள்
  அதிகார்ப்பூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அனந்தநல்லூர் (Ananthanallur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் குத்தாலம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது அனந்தநல்லூர் கிராமம் அதிக எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. குத்தாலத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அனந்தநல்லூரின் மொத்த மக்கள்தொகை 1406 ஆகும். இதில் 675 ஆண்களும் 731 பெண்களும் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ananthanallur Village in Kuthalam, Mayiladuthurai, Tamil Nadu | VillageInfo.in". villageinfo.in. Retrieved 2026-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தநல்லூர்&oldid=4553013" இலிருந்து மீள்விக்கப்பட்டது