அனந்தசயனர் கோயில்
Jump to navigation
Jump to search
அனந்தசயனர் கோயில் (Ananthasayana temple) கருநாடக மாவட்டத்தில் பெல்லாரி மாவட்டம் அனந்தசயனங்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும். இது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் அவருடைய இறந்த மகனின் நினைவாக கிபி 1524 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Hampi Ruins and Ananthasayana Temple". www.asihampiminicircle.in. 2018-07-06 அன்று பார்க்கப்பட்டது.