அத்தளி புத்தளி
அத்தளி புத்தளி என்பது குழந்தையைப் பேசவைக்கும் விளையாட்டு.
பல குழந்தைகளின் கையைத் தரையில் வைக்கச் சொல்லி ஒவ்வொரு குழந்தையின் கையையும் வரிசையாகத் தொட்டு ‘அத்தளி, புத்தளி, மச்சான், மாமன் … உன் அப்பன் பெயரென்ன’ என்று பெயர் கேட்டு விளையாடும் விளையாட்டு.
குழந்தை தன் தந்தையின் பெயரைச் சொல்லவேண்டும்.
மேலும் பார்க்க[தொகு]
கருவிநூல்[தொகு]
- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளைநாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980