அண்ணாசாமி தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர், தஞ்சாவூர் மாவட்டத்தின் பொது சமூக தொண்டு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் மற்றும் உக்கடை எஸ்டேட்டின் தலைவரும் ஆவார். 1898 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் உள்ள அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கான மருந்தகத்தை கட்டுவதற்கு உதவினார், அதற்கான தகுதிச் சான்றிதழ் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணியின் வைரவிழாவின் போது வழங்கப்பட்டது.

இவருடைய மகன் அப்பாவு தேவர், தனது கிராமப்புறத்தில் கல்வியை வளர்க்க விரும்பினார். அவர் 1958 இல் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் உக்கடை அ.அப்பாவு தேவர் மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கினார்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாசாமி_தேவர்&oldid=3139180" இலிருந்து மீள்விக்கப்பட்டது