அஷ்டாவதானம்
தோற்றம்
(அட்டாவதானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஷ்டாவதானம் அல்லது எண்கவனகம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்வது ஆகும்.[1][2] எண்கவனகர்களின் பட்டியல் மிக நீண்டது. தி. அ. முத்துசாமிக் கோனார், சபாபதி முதலியார்[3] ஆகியோரை எடுத்துக்காட்டுக்கு உரைக்கலாம்.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ கலைக்களஞ்சியம் தொகுதி 1
- ↑ சா.ஜெ.முகில் தங்கம் (17 பெப்ரவரி 2017). "கவனகன் !". கட்டுரை. தி இந்து. Retrieved 18 பெப்ரவரி 2017.
- ↑ தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு, அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (?-1836)