அட்டாரி
Appearance
அட்டாரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | அமிர்தசரஸ் |
அட்டாரி பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் இந்திய தலைநகரான புது தில்லியையும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1] இந்திய எல்லையை தாண்டி செல்லும் சம்ஜௌதா விரைவு இரயில் அட்டாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் வாகா வரை இயக்கப்படுகிறது.[2]
பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அட்டாரியில் நிறுவப்பட்டது.
சான்றுகள்
[தொகு]- ↑ "New checkpost opened at Attari, to boost sub-continental trade". NDTV. April 13, 2012. http://www.ndtv.com/article/india/new-checkpost-opened-at-attari-to-boost-sub-continental-trade-197355.
- ↑ "Samjhauta only between Attari and Wagah". Archived from the original on 2008-05-21. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.