அச்சுப்பூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சுப்பூட்டு என்பது ஒருவகை விளையாட்டாகும். தமிழ்நாட்டில் நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரையில் பரவலாக விளையாடப்பட்டு வந்தது. இது சிறுவர்களின் கைத்திற விளையாட்டு. இதனைக் குறி-விளையாட்டு எனவும் பாகுபடுத்திப் பார்க்கலாம்.

விவரம்[தொகு]

  • மூன்று புளியங்கொட்டை அடுக்குகள் பல வைக்கப்படும்.
  • உத்திக் கோட்டிலிருந்து மற்றொரு புளியங்கொட்டையால் அடித்துச் சிதறவைத்துத் தனதாக்கிக் கொள்ளலாம்.
  • ஒவ்வொருவராக அடித்து ஈட்டிக்கொள்ளலாம்.
  • அதிகம் ஈட்டியவர் வெற்றி.

மேலும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • அந்தோனிராஜ், ஆ. பி., தமிழ் இலக்கியங்களில் கழங்கும் அம்மானையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதினோராவது கருத்தரங்கு மலர் ஆய்வுக்கோவை தொகுதி 1, 1984.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுப்பூட்டு&oldid=3630047" இலிருந்து மீள்விக்கப்பட்டது