உள்ளடக்கத்துக்குச் செல்

அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி
Sarnath capital.jpg
அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி
செய்பொருள்மணற்கல்
உயரம்2.1 மீட்டர்கள் (7 அடி)
அகலம்86 சென்டிமீட்டர்கள் (34 அங்) (அபாக்கஸ்சின் விட்டம்)
உருவாக்கம்பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு
கண்டுபிடிப்புF. O. ஆர்டெல் (ஆகழ்வாய்வாளர்), 19041905
தற்போதைய இடம்சார்நாத் அருங்காட்சியகம், இந்தியா
பதிவுA 1
அசோகரின் சிங்கத் தூண்கள், சாரநாத்
இந்திய அரசின் இலச்சினை

சாரநாத்தில் மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், அசோகச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல்தூணை பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டில் நிறுவினார். அதன் உச்சியில் சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரையின் உருவங்களை கொண்டது அசோகத் தூண். முண்டக உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்ட, “வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும், ஸத்யமேவ ஜயதே என்ற சமக்கிருதச் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்திய அரசின் இலச்சினையாகவும் உள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Emblem". Archived from the original on 2016-03-03. Retrieved 2016-06-06.

இவற்றையும் காண்க

[தொகு]