அசோகரின் தில்லி தூண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகரின் தில்லி தூண்கள் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

அசோகரின் தில்லி தூண்கள், என்பது அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில் கல்வெட்டுக் குறிப்புகள் கொண்ட ஏழு பெருந்தூண்களை நிறுவினார். அவற்றுள் அலகாபாத், மீரட் மற்றும் தோப்ரா கலான்[1] பகுதிகளில் நிறுவிய மூன்று பெருந் தூண்களான அலகாபாத் தூண், மீரட் தூண் மற்றும் தோப்ரா கலான் தூண் ஆகிய தூண்களை தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் ஆட்சியின் போது (1351 – 1388) தில்லிக்கு நகர்த்தப்பட்டு, நிறுவப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகரின்_தில்லி_தூண்கள்&oldid=3309188" இலிருந்து மீள்விக்கப்பட்டது