அக்கினிக் கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கினிக் கரங்கள்
நூல் பெயர்:அக்கினிக் கரங்கள்
ஆசிரியர்(கள்):நாவண்ணன்
வகை:குறுநாவல்
மொழி:தமிழ்
பதிப்பகர்:தமிழ்த்தாய் வெளியீடு
பதிப்பு:1995
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

அக்கினிக் கரங்கள் 1987, ஒக்ரோபர் 21 - 22ந் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிப் படை புரிந்த படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட குறுநாவல் ஆகும்.[1] தமிழீழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களில் இதுவும் ஒன்று. இதை நாவண்ணன் எழுதியுள்ளார். இதனை மாறன் பதிப்பக வெளியீடு வெளியிட்டுள்ளது. இந்நூல் மார்ச் 1, 2016 இல் கிளிநொச்சியில் வெளியிடப் பட்டது.[2]

கதை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.tamilwin.com/show-RUmqyESbOUiry.html". Archived from the original on 2012-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27. {{cite web}}: External link in |title= (help)
  2. மாமனிதர் கலைஞர் திரு நாவண்ணன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கினிக்_கரங்கள்&oldid=3479759" இலிருந்து மீள்விக்கப்பட்டது