அக்காரக்கனி நச்சுமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்காரக்கனி நச்சுமனார் (Akkārakkani Nacchumanār ) என்பவர் சங்க காலப் புலவர் ஆவார், இவர் திருவள்ளுவமாலையின் 46 ஆம் பாடலை இயற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

வாழ்கைக் குறிப்பு[தொகு]

அக்கரக்கனி நச்சுமனார் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த ஒரு புலவர் ஆவார் (கிமு 1 ஆம் நூற்றாண்டு மற்றும் கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கு இடையில்). அக்கரக்கனி என்ற சொல் வைணவக் கடவுளான திருமாலைக் குறிக்கிறது. எனவே, அவர் வைணவத்தைப் பின்பற்றியவர் என்று நம்பப்படுகிறது. [1]

வள்ளுவர், குறள் பற்றிய பார்வை[தொகு]

திருவள்ளுவமாலையில் அக்கரக்கனி நச்சுமனார் 46 ஆம் செய்யுள் எழுதினார். [1] அவர் வள்ளுவரையும், திருக்குறளையும் பற்றி இவ்வாறு கூறுகிறார்: [2]

கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காரக்கனி_நச்சுமனார்&oldid=3683953" இலிருந்து மீள்விக்கப்பட்டது