வானவரம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானவரம்பன் எனச் சேர மன்னர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ”வானவரம்பன் நன்னாட்டு உம்பர்” (தமிழர் பொருள் தேடச் சென்றனர்).[1]

  1. பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [2] [3]
  2. பகைவர் கோட்டையை நொறுக்கியபின் (குட்டம் தொலைய வேலிட்டு கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்) [4]
  3. வெளியத்தை ஆண்ட சேரமன்னன் வானவரம்பன் [5]
  4. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் [6]

ஆகியோர் வானவரம்பன் எனப் போற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அகம் 389
  2. பதிற்றுப்பத்து 58
  3. பதிற்றுப்பத்து பதிகம் 6
  4. கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல் வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய உடைமதில் ஓர் அரண் போல (தூங்காமல் கிடக்கிறேன் என்கிறாள் ஒரு தலைவி) - அகம் 45
  5. வெளியத்து அன்ன (தலைவி நலம்) - அகம் 359
  6. வான வரம்பனை நீயோ பெரும எனச் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் விளிக்கிறார் - புறம் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவரம்பன்&oldid=2565355" இலிருந்து மீள்விக்கப்பட்டது