ஆதித்தமிழர் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதித்தமிழர் பேரவை (Aathi Thamizhar Peravai) தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, குறிப்பாக அருந்ததியர் சமூக மக்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பாகும். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் இரா. அதியமான்.[1] ஆதித்தமிழர்களின் பொருளாதார, பண்பாட்டு, சமூக தரத்தை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்சு ஆகியோரை தனது வழிகாட்டியாகக் கொள்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021[தொகு]

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திமுகவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு". தினத்தந்தி. 25 சனவரி 2021. Archived from the original on 2021-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.
  2. திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து. தி ஹிந்து நாளிதழ். 08-மார்ச் -2021. https://www.hindutamil.in/news/tamilnadu/642919-dmk-shares-each-1-seat-with-3-parties.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தமிழர்_பேரவை&oldid=3592904" இலிருந்து மீள்விக்கப்பட்டது