திருமூர்த்தி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமூர்த்தி மலை

திருமூர்த்தி அருவி இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஆகும்.[1]

அமணலிங்கேஸ்வரர் கோயில்[தொகு]

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இது தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.[2]

பஞ்சலிங்கம்[தொகு]

மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவி மிக பிரபலமானது.

திருமூர்த்தி அணை[தொகு]

இந்த அருவியில் இருந்து வரும் நீரானது திருமூர்த்தி அணையில் தேக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூர்த்தி_அருவி&oldid=3680998" இலிருந்து மீள்விக்கப்பட்டது