இலங்கை சட்டக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை சட்டக் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1874
முதல்வர்டபிள்யூ. டி. றொட்ரிகோ
அமைவிடம்,
இணையதளம்[1]

இலங்கை சட்டக் கல்லூரி (Sri Lanka Law College) 1874 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக் கல்வித் தேவைப்பாடுகளுக்காக இலங்கை சட்டத்தரணி மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரி கொழும்பில் அல்ஸ்டோர்ப் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

சட்டக் கல்வி[தொகு]

சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்துவத்துனைப் பெறுவதற்கு சட்டக்கல்லூரியினால் நடத்தப்படும் பரீட்சையில் சட்டமாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும்.

இங்கு படித்து புகழ் பெற்றவர்கள்[தொகு]

  1. ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி.
  2. மஹிந்த ராஜபக்ச - இலங்கையின் தற்போதய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியும் முன்னாள் பிரதமருமாவர்.
  3. காமினி திசாநாயக்கா - முன்னாள் அமைச்சரவை அமைச்சர்.
  4. எம். எச். எம். அஷ்ரப் - முன்னாள் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்.
  5. நீதியரசர் பரிந்த ரன்சிங்க - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.
  6. நீதியரசர் கிறிஸ்தோபர் வீரமந்திரி
  7. நீதியரசர் சரத் என். சில்வா - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.

பங்காளர் பல்கலைக்கழகங்கள்[தொகு]

# வேல்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_சட்டக்_கல்லூரி&oldid=3234714" இலிருந்து மீள்விக்கப்பட்டது