ம. பெரியசாமி
ம. பெரியசாமி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ம. பெரியோன் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரும்கூட.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1954 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இறைத் துதிப் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ம. பெரியசாமி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்