எம். மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். மகேந்திரன் (பிறப்பு: டிசம்பர் 29 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் எம். பிரபு எனும் பெயரிலும் எழுதிவருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1984 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய சிறுகதைகள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலாய் மொழியிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். மலாய்ச் சிறுகதைகள் பல மலாய் மொழி சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.

பரிசில்களும் விருதுகளும்[தொகு]

  • மலாய்ச் சிறுகதைப் போட்டியில் பரிசு (1988-1991) தேவான் பஹாசாவும் மேபேங்க்கும் இணைந்து நடத்தியது

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மகேந்திரன்&oldid=3236270" இலிருந்து மீள்விக்கப்பட்டது