தனவணிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனவணிகன் (Dhanavanigan) பர்மாவில் 1930களில் வெளியிடப்பட்ட ஒரு வார இதழாகும். இது பர்மாவில் உள்ள ரங்கூன் எனும் இடத்தில் இருந்து வெளியிடப்பட்ட வார செய்தித்தாளாகும். இதன் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஏ. கே. செட்டியார் என்பவராகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Idhazhiyal – Vanigam parriya idhazhgal (A lesson on Tamil business magazines)". தமிழ் இணையக் கல்விக்கழகம் (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 24 June 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனவணிகன்&oldid=3315631" இலிருந்து மீள்விக்கப்பட்டது