உக்கிரன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உக்கிரன்கோட்டை திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆலங்குளம் தாலுகாவிலுள்ள ஒரு கிராமமாகும். இவ்வூரைச்சுற்றி நிறைய சாஸ்தா கோவில்கள் அமைந்துள்ளன.[சான்று தேவை]

பாண்டியர்[தொகு]

இக்கிராமம் பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்பு பெற்றது. இதை ஆண்ட உக்கிரம பாண்டியனின் நினைவாக இவ்வூர் உக்கிரன் கோட்டை எனப்பெயர் பெற்றது என ஒரு கருதுகோள் உண்டு.[1] தென்காசியை மையமாக கொண்டு ஆண்ட பாண்டியர்களின் காலத்தில் இது தலைமை படைத்தளமாக விளங்கியது.[2]

இன்னும் அகழிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. சிவன் கோயிலில் இருந்து சுரங்கப் பாதை ஒன்று தரைக்குள் செல்கிறது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு பல புராதானப் பொருள்களை கண்டறிந்து உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஃப்ஃந்ர்ட்24ட்ர்
  2. http://wikimapia.org/18233458/UKKIRAMAN-PANDIAN-KINDOM-PALACE
  3. http://tamil.oneindia.com/news/tamilnadu/pandiya-s-reign-found-nellai-excavation-229024.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிரன்_கோட்டை&oldid=3617807" இலிருந்து மீள்விக்கப்பட்டது