இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ஆம் ஆண்டு சனவரி 3 - 10 வரை நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பெற்றன. அவர்கள் வருமாறு: திருவள்ளுவர், ஔவையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகியோர் ஆவர். இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் எடுக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2வது உலகத் தமிழ் மாநாடு". பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2nd International conference seminar of Tamil Studies". tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் 22-09-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help) (ஆங்கில மொழியில்)
  3. மு. கருணாநிதி. "136: உலகத் தமிழ் மாநாடு" (Google Drive). நெஞ்சுக்கு நீதி முதல் பாகம். திருமகள் நிலையம். பக். 723-726. இணையக் கணினி நூலக மையம்:20404301. https://drive.google.com/file/d/1T_UcZ93nQPba84jm_ON_TutrSdrsxM38/view. 

வெளி இணைப்புகள்[தொகு]

2வது உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணாவின் தயங்காதே தமிழா எனும் உரை