மு. சு. மணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. சு. மணியம் (பிறப்பு: ஆகத்து 9 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இமய வரம்பன் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் மருத்துவமனை ஊழியரும், பந்தாய் டாலாம் தமிழ் நெறிக் கழகத் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சு._மணியம்&oldid=3224984" இலிருந்து மீள்விக்கப்பட்டது