ஏ. வி. எம். நசுமுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. வி. எம். நசுமுத்தீன் (பிறப்பு: பிப்ரவரி 3, 1950 இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கூத்தாநல்லூரில் பிறந்து தற்போது ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னையில் வசித்துவரும் இவர். ஒரு தொழில் வணிக ஆலோசகரும், கணக்காய்வாளரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும் ஆவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

(மரபுக் கவிதைத்தொகுப்புகள்)

  • புதிய வீணை
  • அமுத மொழிமாலை
  • விரிந்த சிறகுகள்
  • கிரேக்க இதிகாசக் கதைகள் (கதைத் தொகுப்பு)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._எம்._நசுமுத்தீன்&oldid=3280213" இலிருந்து மீள்விக்கப்பட்டது