சி. அகிலேஸ்வரசர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. அகிலேஸ்வரசர்மா ஈழத்துச் சிற்றிலக்கியப் புலவர்களிலே சிறப்பாகக் கூறப்படுபவர். சோதிட வல்லுநர். இவர் யாழ்ப்பாணம் மண்டைதீவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர்.

இவர் இயற்றிய நூல்கள்[தொகு]

  • திருவெண்காட்டுச்[1] சித்திவிநாயகர் ஊஞ்சல் (1922)
  • திருவெண்காட்டந்தாதி (1922)
  • திருவெண்காட்டீசர் கும்மி (1922)
  • முருகன் கீர்த்தனைப் பதிகம் (19288)
  • நடராஜ பஞ்சரத்தினம் (1928)
  • மதுரை மீனாட்சியம்மன் மீது பேரின்பக் கீர்த்தனைப் பதிகம்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. திருவெண்காடு என்பது யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._அகிலேஸ்வரசர்மா&oldid=2609186" இலிருந்து மீள்விக்கப்பட்டது