சு. ரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. ரவிச்சந்திரன் (பி: 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 'சுரவி' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ரவிச்சந்திரன்&oldid=3245123" இலிருந்து மீள்விக்கப்பட்டது