மாநில நெடுஞ்சாலை 145 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 145 அல்லது எஸ்.எச்-145 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்னும் இடத்தையும்,காட்டுமாவடி என்ற இடத்தையும் இணைக்கும் அறந்தாங்கி - காட்டுமாவடி சாலை ஆகும்.இதன் நீளம் 25.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]