சரஸ்வதி அரிகிருஷ்ணன்
சரஸ்வதி அரிகிருஷ்ணன் (பிறப்பு: செப்டம்பர் 19 1942) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மருத்துவத் தாதியாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1954 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல்களை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசுகளும் விருதுகளும்[தொகு]
"மலேசிய மகளிர் திலகம்" விருது - விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் (1995)
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சரஸ்வதி அரிகிருஷ்ணன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்