சரஸ்வதி அரிகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரஸ்வதி அரிகிருஷ்ணன் (பிறப்பு: செப்டம்பர் 19 1942) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மருத்துவத் தாதியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1954 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல்களை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

"மலேசிய மகளிர் திலகம்" விருது - விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் (1995)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_அரிகிருஷ்ணன்&oldid=3243223" இலிருந்து மீள்விக்கப்பட்டது