கண்ணகி வழக்குரைக் காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கண்ணகி வழக்குரைக் காவியம் என்பது ஈழத்து ஆரியச் சக்கரவர்த்திகள் கால தமிழ் இலக்கியம் ஆகும். இதை இயற்றியவர் செகவீரன். 2219 பாடல்களினால் அமைந்த இந்த நூலில் பதினைந்து காதைகள் உள்ளன. .[1]

காதைகள்[தொகு]

1. வரம்பெறு காதை

அ. கோவலனார் பிறந்த கதை
ஆ. அம்மன் பிறந்த கதை

2. கப்பல் வைத்த காதை

அ. மீகாமன் கதை
ஆ தூரியோட்டு
இ. கப்பல் வைத்தல்

3. கடலோட்டுக் காதை

அ. வெடியரசன் போர்
ஆ. நீலகேசரி புலம்பலும் வீரநாராயணன் கதையும்
இ. மணி வாங்கின கதை
ஈ. விளங்கு தேவன் போர்

4. கலியாணக் காதை

5. மாதவி அரங்கேற்று காதை

6: பொன்னுக்கு மறிப்புக் காதை

அ. பொன்னுக்கு மறிப்பு
ஆ. இரங்கிய காதல்

7. சிலம்பு கூறல்: வழிநடைக் காதை

அ. வயந்தமாலை தூது
ஆ. வழிநடை

8. உயிர் மீட்சிக் காதை/அடைக்கலக் காதை

9. கொலைக் களக் காதை

அ. சிலம்பு கூறல்
ஆ. கொலைக் களக் கதை
இ. அம்மன் கனாக்கண்ட கதை
ஈ . உயிர் மீட்புக் கதை

10. குளிர்ச்சிக் காதை

அ. குளிர்ச்சி
ஆ. வழக்குரைக் காவியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]