ஆலம்பேரி சாத்தனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலம்பேரி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன.

ஆலம்பேரி சாத்தனார் பாடல்கள்[தொகு]

அகநானூறு 47, 81, 143, 175, (இவை அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)
நற்றிணை 152 நெய்தல், 255 குறிஞ்சி, 303 நெய்தல், 338 நெய்தல்

பாடல் தரும் செய்திகள்[தொகு]

கைவண் செழியன், கடலன், பிட்டன், வானவன் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் இவரது பாடல்களில் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பேரி_சாத்தனார்&oldid=2717902" இலிருந்து மீள்விக்கப்பட்டது