பேச்சு:மணியம் செல்வன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகழ் பெற்ற இந்த ஓவியர் பற்றிய ஒரு சில குறிப்புகளையாவது யாராவது இக்கட்டுரையில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 02:08, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையில் மேலதிக தகவல்களைத் தந்த மணியன், மற்றும் பாலாவுக்கு நன்றி. சிவகாமியின் சபதம் இரண்டாவது தடவை கல்கியில் வெளியான போது அதற்கு படம் வரைந்தவர் ஓவியர் வினு(?). மூன்றாம் முறையும் இது வெளியிடப்பட்டதாக நினைக்கிறேன். அப்போதே மணியம் செல்வன் வரைந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:52, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஆம் இரண்டாவது வெளியீட்டில் வரைந்தவர் வினு - கருப்பு வெள்ளை ஓவியங்களில் அனைவரும் ஒல்லியாக இருப்பர். அவருக்கு அடுத்து தான் மணியம் செல்வன் வரைந்திருக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:26, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]
ஒல்லியாகவோ இல்லையோ, வினுவின் ஓவியங்களில் மயங்கியவன் நான்:).--Kanags \உரையாடுக 12:31, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மணியம்_செல்வன்&oldid=817344" இலிருந்து மீள்விக்கப்பட்டது