சக்தி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சக்தி கணபதியின் உருவப்படம்.

சக்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 5வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_கணபதி&oldid=1962463" இலிருந்து மீள்விக்கப்பட்டது